×

மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

 

சென்னை: மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சென்னை மின் பகிர்மான வட்டம் தெற்கு-ll பல்லாவரம் கோட்டம் சார்பில் மின்சார சிக்கன வாரம் முன்னிட்டு வீடுகளில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் மற்றும் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் கல்லூரி மாணவிகள் பதாகையை கொண்டு மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Chennai ,Chromepet GST Road ,Electricity Saving Week ,Electricity Distribution Circle South-ll Pallavaram Division ,
× RELATED கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர்...