×

பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Pongal festival ,Edappadi Palanisami ,Chennai ,Government of Tamil Nadu ,Aitmuga General Committee ,
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்...