- சிவகங்கை
- வேலு நாச்சியார்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- வேலுனாச்சியா
- சிராமிகு சிவகங்கை
- கே. ஸ்டாலின்
- மதுரை
சென்னை: சீற்றமிகு சிவகங்கை அரசியின் புழகை மேலமடை மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என வேலுநாச்சியார் பெயர் சூட்டியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.
