×

கோவை மாணவி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்..!!

கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தவசி (எ) குணா, கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரர் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாயந்தது.

Tags : Kundas ,Goa ,KOWAI ,GUNDAS ,Gundar ,Thawasi (a) Guna ,Karupasami (a) Satish ,Karthik (a) Galeeswarar ,
× RELATED தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்...