- சென்னை
- வங்காள விரிகுடா
- ஆந்திரப் பிரதேசம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- கடலூர்
- நாகப்பட்டினம்
- எண்ணூர்
- கட்டுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- பாம்பன்
சென்னை: வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
