×

சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

 

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழந்தது.

Tags : Tirupattur ,Ampur, Tirupattur district ,Hari Varshini ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...