×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அக்டோபர் 22-ல் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அக்டோபர் 22-ல் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், ஆலோசனை நடைபெறும்.

Tags : Northeast Monsoon ,Minister ,Chennai ,Northeast ,Chief Minister ,M.K. Stalin ,Meteorological Department ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...