- வட கிழக்கு பருவமழை
- அமைச்சர்
- சென்னை
- வட கிழக்கு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அக்டோபர் 22-ல் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், ஆலோசனை நடைபெறும்.
