×

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு!

கடலூர்: வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மக்காச் சோளம் பயிரிட்டிருந்த நிலத்தில் களை எடுக்கும் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

Tags : Cuddalore ,Gadathur ,Veppur ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...