×

எகிப்தில் நாளை (அக். 13) நடைபெறும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெல்லி: எகிப்தில் நாளை (அக். 13) நடைபெறும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு பதில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என அறிவிப்பு. அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

Tags : Egypt ,MODI ,Delhi ,PM Modi ,Deputy Foreign Minister ,Kirti Vardhan Singh ,US ,President Trump ,
× RELATED டெல்லியில் செங்கோட்டை அருகே கார்...