×

சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் பலி!!

பெய்ஜிங் : வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் பலி; 33 பேர் காணவில்லை. வடமேற்கு மாகாணம் கன்சுவில் தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Tags : China ,Beijing ,northwest China ,northwestern ,Gansu ,
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு