×

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை

 

 

சென்னை: திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Thiruvallur ,Vellore ,Ranipetta ,Tirupathur ,Kanchipuram ,Tiruvannamalai ,Thanjavur ,Chengalpattu ,Krishnagiri ,Dharmapuri ,Thiruchirappalli ,Ariyalur ,Perambalur ,Tenkasy ,Virudunagar ,Sivagagar Light ,Thenangai ,Madurai ,Theni ,Dindigul ,Chennai Meteorological Centre ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...