×

முன்விரோதம் காரணமாக 2019-ல் சரவணகுமார் என்பவரை கொலை செய்ய முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

திருச்சி: முன்விரோதம் காரணமாக 2019-ல் சரவணகுமார் என்பவரை கொலை செய்ய முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்கர், உபகாரன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post முன்விரோதம் காரணமாக 2019-ல் சரவணகுமார் என்பவரை கொலை செய்ய முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Saravanakumar ,Dinakaran ,
× RELATED தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்