- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- சேலம்
- பெரம்பலூர்
- திண்டுக்கல்
- கோவை…
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பும். விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திருப்பூர், விருதுநகர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.