×

1895 கவுரவ விரிவுரையாளர்கள் மண்டல வாரியாக தேர்வு செய்யப்பட்டு விரைவில் நியமனம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: 1895 கவுரவ விரிவுரையாளர்கள் மண்டல வாரியாக தேர்வு செய்யப்பட்டு விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ம் தேதி கடைசிநாள் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்….

The post 1895 கவுரவ விரிவுரையாளர்கள் மண்டல வாரியாக தேர்வு செய்யப்பட்டு விரைவில் நியமனம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Dinakaran ,
× RELATED உடல்நலக் குறைவால் காலமான பேராயர்...