×

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலி, உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,776லிருந்து 5,31,790 ஆக உயர்வு

சென்னை: இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலி, உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,776லிருந்து 5,31,790 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,100 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,37,304 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,493லிருந்து 13,037 ஆக குறைந்துள்ளது.

The post இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலி, உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,776லிருந்து 5,31,790 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Chennai ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...