- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- பெரம்பலூர்
- கடலூர்
- சேலம்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- நாமக்கல்
- மதுரை
- விழுப்புரம்
- திருவள்ளூர்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்…
சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும்.
The post 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.