×

காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் பல இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது

The post காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Vellore ,Ranipetta ,Tirupathur ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...