×

ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி நடைபெறும் திருவிழாவில் ஏராளமானோர் முகக்கவசமின்றி பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி நடைபெறும் முளைப்பாரி திருவிழாவில் ஏராளமானோர் முகக்கவசமின்றி பங்கேற்றுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறுகிறது. …

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி நடைபெறும் திருவிழாவில் ஏராளமானோர் முகக்கவசமின்றி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Mulaipari festival ,Corona ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்