×

விமானத்தில் மாநில மொழிகளில் அறிவிப்பு – பரிசீலனை

சென்னை: விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு வழங்கும் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் விமான போக்குவரத்துத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் யோசனையை பரிசீலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது….

The post விமானத்தில் மாநில மொழிகளில் அறிவிப்பு – பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ICourt ,Ramkumar Adithan ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...