×

மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு..!!

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு ஜூலை 19 முதல் நடைபெறுகிறது. ஜூலை 19 முதல் 24ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நேர்முக தேர்வு நடைபெறவிருக்கிறது. தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு தேதி, நேரம் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்….

The post மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி