×

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு: ஓபிஎஸ் பேச்சு

சென்னை: மேகதாது திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தெரிவித்தார். காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கர்நாடக அரசின் இதுபோன்ற நடவடிக்கை தமிழகத்திற்கு வரும் உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் முயற்சி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.           …

The post மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு: ஓபிஎஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Meghadatu dam ,OPS ,CHENNAI ,Karnataka government ,Meghadatu ,Dinakaran ,
× RELATED மேகதாது அணையால் தமிழகத்துக்கே அதிக பலன்: டி.கே.சிவகுமார் சொல்கிறார்