×

மழைநீர் வடியாத குடிசைப் பகுதிகளில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும்: சசிகலா வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடியாத குடிசைப் பகுதிகளுக்காவது அம்மா உணவகங்களில் இலவச உணவு அரசு வழங்க வேண்டும் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தியுள்ளார்.  …

The post மழைநீர் வடியாத குடிசைப் பகுதிகளில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும்: சசிகலா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Amma ,Sasikala ,Chennai ,VK ,Dinakaran ,
× RELATED நாய்கடி பிரச்னை தொடர்பாக விரைவில்...