×

மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. உறுதி

மதுரை: மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. உறுதி அளித்துள்ளார். உசிலம்பட்டியில் வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் எஸ்.பி. பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுந்தர்ராஜ் என்பவர் உயிரிழந்தார். …

The post மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. உறுதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,SP ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி,...