- விராலிமலை, புதுக்கோட்டை
- புதுக்கோட்டை
- பாட்டு செயலாளர்
- விராலிமலை லட்சுமணன்பட்டி
- கல்லமாவூர் பாட்டு
- விராலிமலை
- புதுக்கோட்டை
புதுக்கோட்டை: விராலிமலை லட்சுமணன்பட்டி கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் வராததால் மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். களமாவூர் ஊராட்சி செயலாளராக உள்ள சாமிநாதன் கூடுதல் பொறுப்பாக லட்சுமணன்பட்டியையும் கவனித்து வருகிறார். இன்று களமாவூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சாமிநாதன் பங்கேற்காததால் லட்சுமணன்பட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. …
The post புதுக்கோட்டை விராலிமலை அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள் appeared first on Dinakaran.