×

தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்துவிட்டேன்: கே.என்.நேரு

திருச்சி: கடந்த 7 ஆண்டுகளாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்துவிட்டதாக கே.என்.நேரு கூறினார். திருச்சி வண்ணாரப்பேட்டிடயில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை திறந்து வைத்தப்பின் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் பேசினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல்...