×

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். …

The post திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : thiruvallur ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...