- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- தனிப்பாறை
- வத்திராயிருபு
- சர்வேஸ்வரர் கோயில்
- விருதுநகர் மாவட்டம்
- ராஜேந்திர பாலாஜி
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மலையடிவாரம் தாணிப்பாறை பகுதியில் சர்வேஸ்வரர் கோயில், தியான நிலையம் அமைந்துள்ளது.இக்கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தியான நிலையத்தில் ஆழ்ந்த தியானத்தில் நள்ளிரவு வரை ஈடுபட்டார். பின்பு கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அவர் எடப்பாடி முதல்வராக தியானத்தில் ஈடுபட்டதாக
கட்சியினர் தெரிவித்தனர்.
FormerAIADMKminister-suddenlymeditates-midnight-mountainsidetemple-Thaniparai
The post தாணிப்பாறை அருகே மலையடிவார கோயிலில் அதிமுக மாஜி அமைச்சர் நள்ளிரவில் திடீர் தியானம் appeared first on Dinakaran.
