×

தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் 2.50 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் 2.50 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் மாணவிகளே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்….

The post தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் 2.50 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,School ,Education Minister ,Anbil Mahesh ,Dinakaran ,
× RELATED சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா...