- மெகா தடுப்பூசி முக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொது
- சென்னை
- மக்கள் நலத்துறை அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- தமிழ்த்தேசியம். ...
- பொதுநல அமைச்சர்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சென்னையில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். …
The post தமிழ்நாட்டில் மீண்டும் 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்: மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.