×

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 22,52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 22,52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5-வது கட்டமாக இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். …

The post தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 22,52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Department of Public Welfare Information ,Chennai ,Public Welfare Department ,Tamil Nadu ,
× RELATED கூவம், அடையாறு ஆறுகளில் சிறுபுனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டம்