×

தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் விருது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். பேரவையில் பேசிய அமைச்சர், அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரிகளில் தமிழ்மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். …

The post தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் விருது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Gold ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரம்...