×

செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏப். 27 முதல் 29 ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெறும் 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் appeared first on Dinakaran.

Tags : Directorate of Government Examinations ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!