சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. …
The post சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.