×

சென்னையில் மழையின்போது தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற தயார் நிலையில் 910 மின்மோட்டார்கள்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழையின்போது தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற தயார் நிலையில் 910 மின்மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள மக்களை தங்க வைக்க 169 முகாம்கள் தயாராக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. …

The post சென்னையில் மழையின்போது தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற தயார் நிலையில் 910 மின்மோட்டார்கள்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!