×

சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்தது . முத்துகுமாரவேல் என்பவரின் 2 வயது குழந்தை சோலைராஜ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாகனம் மோதி விபத்துகுள்ளானது. குடிநீர் வாகனத்தை இயக்கிய பால்பாண்டி மீது சாத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    …

The post சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sattur ,Virudhunagar ,Virudhunagar district ,Muthukumaravel ,Chathur ,Dinakaran ,
× RELATED பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை