கோவை: கோவை ஆவாரம்பாளையம் வங்கியில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல் செய்த புகாரில் நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை மாற்றி போலி நகைகளை வைத்த புகாரில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். …
The post கோவையில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல்: நகை மதிப்பீட்டாளரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.