×

கோயில் ஊழியர்களுக்கு புத்தாடைகள்

திருக்கழுக்குன்றம்: இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர், பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்தது. மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமை தாங்கினார். கோயில் செயல் அலுவலர் குமரன், கோயில் மேலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, அர்ச்சகர்கள், பணியாளர்கள் என 78 பேருக்கு  புத்தாடைகள் வழங்கினார்….

The post கோயில் ஊழியர்களுக்கு புத்தாடைகள் appeared first on Dinakaran.

Tags : Tirukkuvukulam ,Tirukkuvakududumunam ,Vedagiriswarar Temple ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் இன்று...