×

கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவு

சென்னை: கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடுமபத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.  மருத்துவர், செவிலியர் உள்பட 53 பேரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. …

The post கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,department ,Corona ,
× RELATED கோயில்களின் விவசாய நிலங்கள் முறையாக...