×

குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க பெங்களூருவில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

பெங்களூரு: குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க பெங்களூருவில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளை பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்களை 21 நாள் தனிமைப்படுத்தவும் கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது….

The post குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க பெங்களூருவில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி...