×

கும்பகோணம் அருகே ஆற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கியதில் ஒருவர் மீட்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதுகண்டிப்படுகை என்ற இடத்தில் ஆற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கியதில் ஒருவர் மீட்கப்பட்டார். கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டில் சிக்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்….

The post கும்பகோணம் அருகே ஆற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கியதில் ஒருவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kollidam ,Dinakaran ,
× RELATED தங்கையை காதலித்ததால் அதிமுக...