×

ராசிபுரத்தில் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Namakkal, child, abuse, imprisonment
× RELATED தருமபுரியில் பேருந்து நிலையத்தில்...