×

கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி..!!

சென்னை: கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வானிலை மைய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கின்றனர். …

The post கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Fishermen of ,Cuddalore ,District ,Chennai ,Fisheries Department ,Cuddalore district ,Fishermen of Cuddalore District ,
× RELATED புவனகிரியில் திருமணம் ஆகி 10 மாதங்களே...