×

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்….

The post ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...