×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி: மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில்

டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, திருப்பி அழைத்துவர இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான் கேட்க வேண்டியதுள்ளது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறார். …

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி: மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Minister of State ,External Affairs' ,Lok Sabha ,Delhi ,Government of India ,
× RELATED இலங்கை கடற்படையினரால்...