×

இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார்

சென்னை: இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார் தெரிவித்துள்ளனர். வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்த பின்னரும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜெயலட்சுமி மகளிர் சுய உதவி குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். …

The post இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார் appeared first on Dinakaran.

Tags :