×

ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை: 5 பேர் படுகாயம்

நெல்லை: மானூர் அருகே நாஜ்சான் குளத்தில் நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Najsan pond ,Manoor ,Dinakaran ,
× RELATED தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை...