×

ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல்; 2 பேர் கைது..!!

சேலம்: ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் அருகே குப்பனூரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடத்திய சோதனையில் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை கடத்திய கருமந்துறை மகேஸ்வரன், முசிறி முருகன் கைதாகினர்; லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது….

The post ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல்; 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Salem ,Andhra ,
× RELATED பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்...