×

திருச்சி விமானநிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமானநிலையத்தில் ரூ.31.01 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் 1.01 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அதிமுக நிர்வாகி முறைகேடாக ஒதுக்கிய ரூ.3.5 கோடி டெண்டர் ரத்து..!!