கொலை வழக்கில் கர்நாடகா காங். எம்.எல்.ஏ குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
விஜயபிரபாகரன் வேட்பு மனு தாக்கலின்போது திமுக-அதிமுக கூட்டணியினர் மோதல்: விருதுநகரில் பரபரப்பு
போதை விழிப்புணர்வு படம்
மாடியில் இருந்து விழுந்த 3 வயது சிறுவன் சாவு
அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் பாஸ்போர்ட் வைத்திருப்பது, வௌிநாடு செல்வது தனிப்பட்ட சுதந்திரம்: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜ வெற்றி
செக் மோசடி வழக்கில் வாட்ஸ்அப்பில் சம்மன்: உத்தரகாண்ட் ஐகோர்ட் அனுமதி
நடிப்புக்கு இடைவெளி விட்டது தவறு: சித்தி இத்னானி
அருண் விஜய்யின் ரெட்ட தல டிசம்பர் 18ல் ரிலீஸ்
உலக பாரா தடகளம் வட்டு எறிதல் போட்டியில் யோகேஷுக்கு வெள்ளி
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
தனுஷை பாட வைத்தது எப்படி? அருண் விஜய்
டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா
கேரள புதிய டிஜிபியாக ஐபி சிறப்பு இயக்குனர் நியமனம் ஆந்திராவைச் சேர்ந்தவர்
குளித்தலை கோயில் விழாவில் சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது!!
திருடன் பட்டம் வாலிபர் தற்கொலை
ரெட்ட தல படத்துக்காக அருண் விஜய்க்கு பாடிய தனுஷ்
தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்பு
தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடுக்கு வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பு: ஐகோர்ட் உத்தரவு