ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அம்மாபேட்டையில் தடைசெய்யப்பட்ட 38 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்
கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்
100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
நெல் மூட்டைகள் தேக்கம்: பாதிக்கப்படுவது அதிகாரிகள் அல்ல விவசாயிகள்
மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல்: தேங்கி கிடப்பதால் மழையில் நனைந்து சேதம்; விற்ற நெல்லுக்கும் பணம் தரவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது
தஞ்சையில் உணவு பாதுகாப்பு, பதிவு பயிற்சி முகாம்; உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த கூடாது: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுரை
பூத்து குலுங்கும் தாமரை பூக்கள் மும்முனை மின்சாரம் இல்லாததால் 150 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தவெக ஆட்சியில் விவசாயிகள், பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரூ.1 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை இணை ஆணையர், புரோக்கர் கைது
பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு கிராமத்தில் மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படுமா?
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதை டூவீலரால் ஆக்கிரமிப்பு
பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி ரூ.5.5 லட்சத்தில் மின்விளக்கு
அரசு சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து பெண் பலி
திருவிடைமருதூர் திருவிசநல்லூரில் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் தொடக்க பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பால் பெற்றோர் கவலை
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்